ஏ ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்த ரசிகைக்கு நடந்த சம்பவம் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
ஏ ஆர் ரகுமான்
தென்னிந்திய தமிழ் சினிமாவில் ஆஸ்கர் நாயகன் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் தான் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் . இவரின் இசைக்கு அடிமையாகாத ரசிகர்கள் கிடையாது. தனது முதல் படத்திலேயே ஆஸ்கர் விருது வாங்கியவர். தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேல் இசையுலகில் முடிசூடா மன்னனாக விளங்கி வருகிறார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
தற்போது அவர் இசையில் உருவான பத்து தல, பொன்னியின் செல்வன் பார்ட் 2 அடுத்தடுத்து ரிலீசுக்கு காத்துக்கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து நேற்று இரவு Wings Of Love என்ற பெயரில் ஏ ஆர் ரகுமான் music ஷோ சென்னையில் நடைபெற்றது. இந்த ஷோவில் ஏராளமான ரசிகர், ரசிகைகள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் ஒரு ரசிகை மட்டும் நிகழ்ச்சிக்கு காலதாமதமாக வந்துள்ளார்.
இது எப்போ.., ஜோதிகா குடும்பத்தில் யாருமே பார்த்திராத ஒன்று.., அடடா எவளோ அழகு!!
இதனால் அவரை உள்ளே விடாமல் வாட்ச் மேன் தடுத்து நிறுத்தினர். அந்த ரசிகை ஏ ஆர் ரகுமானின் தீவிர ரசிகை என்பதால், அந்த வாட்ச் மேன்-களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். கடைசி வரை அந்த ரசிகையை உள்ளே விடவில்லை. இதனால் சோகத்துடன் வீட்டுக்கு திரும்பினார் அந்த ரசிகை. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது.
View this post on Instagram