தூங்கி எழுந்து துளி கூட மேக்கப் இல்லாமல் நடிகை ஆண்ட்ரியா ஷேர் செய்த புகைப்படம்.. இப்போ கூட நீங்க பேரழகு தான்!!

0

2005 ஆம் ஆண்டு முதல் சினிமா பாடல்களில் பாடி ஒரு பின்னணி பாடகியாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா. சினிமா நாயகிகளுக்கு உண்டான அத்தனை அம்சங்களும் இவருக்கு பொருந்தி இருந்ததால் இவருக்கு சினிமா வாய்ப்பு பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படம் மூலம் வாய்த்தது.

அந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொண்ட ஆண்ட்ரியா தொடர்ந்து படங்களில் நடிக்க ஆர்வம் காட்டினார். மறுபுறம் இவரை பற்றிய சர்ச்சை பேச்சுகளும் தொடர்ந்து உலா வந்து கொண்டே தான் இருந்ததது. இதனால் சிறிது காலம் சினிமாவிற்கு பிரேக் விட்டு மீண்டும் நடிக்க தொடங்கினார்.

தற்போது அரண்மனை 3 மூலம் ரீஎன்ட்ரி கொடுள்ளதுள்ளார். மேலும் பிசாசு 2 படத்தில் நடித்து கொண்டிருக்கிறார் . தற்போது இவர் தூங்கி எழுந்து நோ மேக்கப் லுக்கில் இயற்கை அழகில் தன் போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here