விரல் விட்டு எண்ணக்கூடிய படங்களில் நடித்து இருந்தாலும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை என்ற பெயரை பெற்று இருப்பவர் நடிகை ஆண்ட்ரியா. இவரின் முதல் படத்தில் இருந்தே இவருக்கென்று தனி ரசிகர் கூட்டம் உண்டு.
இவரின் அரண்மனை 3 படம் ரசிகர்களை மிரட்டும் வேளையில் பிசாசு 2 படத்திலும் நடித்து வருகிறார். இவ்வாறு தொடர்ந்து பிசியாக இருந்தாலும் போட்டோஷூட் செய்ய அம்மணி தவறுவது இல்லை.
அந்த வகையில் கோக்காலி ஒன்றின் மேல் சாய்ந்தும் குத்த வைத்து உட்காந்தும் இவர் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்