இதனால் தான் நான் ஆண்ட்ரியாவை விட்டு விலகினேன் – மனம் திறந்த இசையமைப்பாளர் அனிருத்!!

0
இதனால் தான் நான் ஆண்ட்ரியாவை விட்டு விலகினேன் - மனம் திறந்த இசையமைப்பாளர் அனிருத்!!

நடிகை ஆண்ட்ரியாவுடன், காதல் முடிவு ஏற்பட்டதன் காரணம் குறித்து முக்கிய தகவல் ஒன்றை இசை அமைப்பாளர் அனிருத் வெளிப்படையாக பேசி உள்ளார்.

மனம் திறந்த அனிருத்:

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக திகழ்பவர் அனிருத். இவர் நடிகர் ரஜினியின் மைத்துனர் ரவிச்சந்திரனின் மகன் என்பது அனைவருக்கும் தெரியும். இவர், தனுஷ் நடிப்பில் வெளியான 3 திரைப்படத்தின் மூலம், இசையமைப்பாளராக அறிமுகமான முதல் படத்திலேயே புகழின் உச்சம் தொட்டார்.

தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படத்திற்கு இசையமைத்தார். இந்த நிலையில், அனிருத் ஆரம்ப காலத்தில் நடிகை ஆண்ட்ரியாவை காதலித்து வந்தார். இருவரும் கிளோஸாக இருக்கும் பல புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், திடீரென இருவரும் திடீரென  பிரிந்தனர்.

இதுகுறித்த காரணத்தை அனிருத் தற்போது தெரிவித்துள்ளார். அதாவது, ஆண்ட்ரியாவை தான் காதலிக்கும் போது தன்னுடைய வயது 19 என்றும், தான் காதலித்த பெண்ணுக்கு வயது 25  தெரிவித்தார். இந்த வயது வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்ததாக, அவர் தெரிவித்துள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here