தமிழ் சினிமாவிற்கு ஒரு பாடகியாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா. பின்னர் நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் திரையில் ஒரு நாயகியாக களமிறங்கினார். இவர் நடித்த முதல் படம், கௌதம் வாசுதேவ மேனனின் பச்சைக்கிளி முத்துச்சரம் படம்தான்.
இவரின் யதார்த்தமான நடிப்பு தமிழ் ரசிகர்களை கவர்ந்ததை தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், அரண்மனை, தரமணி என பட வாய்ப்பு அமைந்தது. இவருக்கு ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக சிறிதுகாலம் சினிமாவிற்கு பிரேக் விட்டாலும் தற்போது முழு மூச்சாக முன்னணி நடிகையாக வலம் வரும் வேண்டுமென களமிறங்கியுள்ளார்.
இதனால் தன் கவர்ச்சி போட்டோக்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது உள்ளாடை மட்டும் அணிந்து கடற்கரையில் காற்று வாங்குவது போல் ஒரு புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்