படுக்க கூடாத இடத்தில் படுத்து அதை போட்டோ வேறு எடுத்த ஆண்ட்ரியா.. குதர்க்கமாக கேள்வி கேட்ட ரசிகர்கள்!!

0

ஆண்ட்ரியா ஜெரெமையா, பாடகியாக திரைத்துறைக்கு அறிமுகமான இவர் பின்பு நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தால் தன்னை நடிகையாக வளர்த்துக்கொண்டார். இவர் தமிழில் முதலில் கமிட் ஆன படம் என்றால் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் தான்.

அதில் இவர் சிறிய கதாபாத்திரத்தில் தான் நடித்திருப்பார். இருப்பினும் ரசிகர்களிடம் நல்ல ஒரு இடத்தை பிடித்தார். அவருக்கு அடுத்தடுத்து ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், துப்பறிவாளன் ஆகிய படங்களில் நடித்தார்.

தற்போது பிசாசு 2 வில் நடித்து வருகிறார். இவர் தற்போது குளிக்கும் பாத் டப்பில் படுத்தபடி ஒரு போட்டோஷூட்டை நடத்தி அதை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள், இங்கெல்லாமா போட்டோ எடுப்பிங்க என கேள்வி கேட்டு வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here