இடை முழுதும் தெரிய சோபாவில் படுத்தபடி ஆண்ட்ரியா நடத்திய போட்டோ ஷூட்..  புகைப்படங்கள் உள்ளே!!!

0
நடிகை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இடை முழுதும் தெரியும் படி சோபாவில் படுத்தவாறு ஹாட்டான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

ஆண்ட்ரியா ஜெறேமியா:

ஆண்ட்ரியா ஜெறேமியா, இவர் பிண்ணனிப் பாடகியும் பிண்ணனிக் குரல் கொடுப்பவரும் நடிகையும் ஆவார். இவர் தொடக்க காலத்தில் பாடகியாக அறிமுகமானார். பின்னர் பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களில் நடித்தார். இந்த படங்களில் இவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது. இவர் வடசென்னை, தரமணி, அரண்மனை, துப்பறிவாளன், விஸ்வரூபம் என பல படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் கூட இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்தே சிகிச்சை எடுத்து மீண்டு வந்துள்ளார். இவர் அடிக்கடி போட்டோ ஷூட் செய்து அதை தன் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிடுவார். தற்போது மிக டைட்டான உடையில் இடை முழுவதும் தெரியும் படி போட்டோ ஷூட் செய்துள்ளார். அதற்கு இவர் ரசிகர்கள் பியூட்டிபுல், ஹாட் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ அந்த படங்கள்:

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here