8 ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான திரைப்படம் ராஞ்சனா மாபெரும் வெற்றியடைந்தது. தற்போது இயக்குனர் ஆனந்த் எல் ராய் தனுஷ் பற்றி கூறியது வைரலாகி வருகிறது.
ஆனந்த் எல் ராய்:
தனது நடிப்பு திறமையால் நாளுக்கு நாள் ரசிகர் படையை அதிகரித்துக்கொண்டுள்ளார் தனுஷ். தற்போது தமிழில் ரொம்ப பிஸி ஆன நடிகராக தனுஷ் இருக்கிறார். தற்போது அவர் கையில் பல படங்கள் வைத்திருக்கிறார்.
தற்போது ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் என்றால் அது ஜெகமே தந்திரம் திரைப்படம் தான். தற்போது 8 ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்த் எல் ராய் இயக்கிய ராஞ்சனா திரைப்படத்தில் நடித்தார் நடிகர் தனுஷ். ஒரு பேட்டியில் அவர் தனுஷ் பற்றி கூறியது தற்போய்து சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
இந்த திரைப்படத்திற்காக தனுஷ் ஹிந்தி கற்று கொண்டார் என கூறினார். மேலும் அவர் தனுஷ் எப்பொழுது மும்பைக்கு வந்தாலும் என் வீட்டில் தான் தங்க வேண்டும். அதனால் தான் அவரை மும்பையில் வீடு வாங்க நான் அனுமதிப்பது இல்லை என்றார். இவ்வாறு அவர் கூறியது தற்போது சமூஊக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்