41 மில்லியன் டாலர்களை இந்தியாவிற்கு தூக்கி கொடுத்த அமெரிக்கா..

0

கொரோனாவில் இருந்து இந்தியா விடுபடுவதற்கும் எதிர்காலத்தில் சுகாதார நெருக்கடிகளை திறம்பட கையாள்வதற்கும் 41 அமெரிக்க டாலர்களை வழங்குவதாக பன்னாட்டு வளர்ச்சிக்கான அமெரிக்க முகமை அறிவித்துள்ளது.

கொரோனா இரண்டாம் அலையால் மோசமாக பாதிக்கப்பட்ட இந்திய நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. இதனால் இந்தியாவிற்கு உதவ பல்வேறு உலக நாடுகள் முன்வந்தன. அதில் அமெரிக்காவும் ஒன்று.  தற்போது மேலும் அமெரிக்கா 41 மில்லியன்  டாலர்கள் கடன் உதவி அளிக்க உள்ளது. இதோடு சேர்த்து இந்தியாவிற்கு அமெரிக்கா தற்போது வரை 200 மில்லியன் டாலர்கள் கடன் உதவி அளித்துள்ளது.

 

இந்த கடன் தொகை வழங்குவது தொடர்பாக அமெரிக்க அரசின் சா்வதேச மேம்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டதாவது, கொரோனாவுக்கு எதிராகப் போராடும் இந்தியா்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது. இந்த தொகை மூலம் மருத்துவ வசதிகளை மேம்மபடுத்துவது, கொரோனா பரிசோதனை மேற்கொள்வது போன்ற பணிகளை செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here