மீண்டும் சீரியலில் நடிக்க தயாரான ஆல்யா மானசா – கணவர் சஞ்சீவ் உடன் சேர்ந்து அவர் வெளியிட்ட பதிவு!

0
மீண்டும் சீரியலில் நடிக்க தயாரான ஆல்யா மானசா - கணவர் சஞ்சீவ் உடன் சேர்ந்து அவர் வெளியிட்ட பதிவு!

மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன் நடன திறமையை காட்டியதன் மூலம் பேமஸ் ஆனவர் ஆல்யா மானசா. பின்னர் இவருக்கு விஜய் டிவியில் ராஜா ராணி என்ற தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் அந்த சீரியலின் ஹீரோவான சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தனக்கு முதல் குழந்தை பிறந்த பின்பும் வழக்கம் போல் சீரியல்களில் நடித்து வந்தார்.

சில மாதங்களுக்கு முன்பு தான் இவருக்கு அர்ஷ் என்ற ஆண் குழந்தை பிறந்தது. எனவே சீரியல்களில் நடிப்பதற்கு பிரேக் விட்டார் ஆல்யா மானசா. இவர் மீண்டு எப்பொழுது சீரியலில் நடிக்க தொடங்குவார் என இவரின் ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். அதற்கு ஆல்யா, நான் சின்னத்திரைக்கு விரைவில் ரீஎன்ட்ரி கொடுப்பேன்.

Facebook லைவில் தற்கொலை முயற்சி – பிரபல பெங்காலி நடிகர் செய்த பதறவைக்கும் காரியம்!

ஆனால் தன் உடல் எடையை வெகுவாக குறைத்து பழைய லுக்கில் தான் சீரியலில் நடிப்பேன் என கூறி இருந்தார். இந்நிலையில் இவர் மீண்டும் பழைய லுக்கில் தன் எடையை வலுவாக குறைத்து தன் கணவர் சஞ்சீவ் உடன் போட்டோ எடுத்து வெளியிட்டுள்ளார். இதன் மூலம் ஆல்யா மானசா கூடிய விரைவில் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க உள்ளார் என இவரின் ரசிகர்கள் குஷியில் உள்ளனர். இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இதோ…

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here