விஜய் டிவியின் மூலம் பிரபலமானவர் நடிகை ஆல்யா மானசா. இவரின் முதல் சீரியலான ராஜா ராணி தொடருக்கு கிடைத்த வரவேற்ப்பால் ராஜா ராணி 2 தொடரிலும் நடித்தார். ஆனால் இவருக்கு குழந்தை பிறந்துள்ளதால் சீரியலில் இருந்து ஓய்வு எடுத்துள்ளார்.
நாட்டில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – மீண்டும் கடுமையாக்கப்படும் கட்டுப்பாடுகள்! அரசு அதிரடி முடிவு!!
இவர் மீண்டும் சீரியலில் நடிப்பாரா? சின்னத்திரையில் இவரை காண முடியுமா? என பலரும் ஏங்கி தவித்தனர். இந்நிலையில் சமூக வலைத்தள பக்கத்தில் ரசிகர் ஒருவர் எப்பொழுது நீங்கள் மீண்டும் சீரியலில் என்ட்ரி கொடுப்பீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு அவர் இன்னும் சில மாதங்களில் சீரியலில் நடிக்க வருவேன் என்று பதில் அளித்துள்ளார். மேலும் ஆல்யா, பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்