ஆலியாவிற்கு தற்போது தான் ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிரசவ அறைக்குள் ஆலியாவிற்கு குழந்தை பிறந்ததுமே குழந்தையை பார்க்க ஐலா பாப்பா ஓடி வரும் அழகிய வீடியோ ஒன்று சமூக வலை பக்கங்களில் அதிகமாக வைரலாகி வருகிறது.
பிரசவ அறைக்குள் ஆலியா
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்ட ராஜா ராணி தொடரின் மூலமாக அறிமுகமாகி காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் தான் ஆலியா மற்றும் சஞ்சீவ். இவர்களுக்கு ஐலா என்கிற பெண் குழந்தையும் இருக்கிறது. தற்போது ஆலியாவிற்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிரசவ அறைக்குள் ஆலியா சென்றதில் இருந்து குழந்தை பிறக்கும் வரை எடுக்கப்பட்ட வீடியோவை ஆலியா தற்போது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதாவது பிரசவ வலி வந்தும் கூட கொஞ்சம் கூட முகத்தில் பயத்தை காட்டாமல் இன்னும் சில மணி நேரத்தில் குழந்தையை பார்க்க போகிறோம் என்கிற உற்சாகத்தில் ஆலியா இருக்கிறார். குழந்தை பிறந்த சத்தம் கேட்டதுமே ஐலா பாப்பா பிரசவ அறைக்குள் ஓடி வருகிறார்.
View this post on Instagram
பின்பு முதன் முறையாக சஞ்சீவ் கையில் தான் குழந்தையை ஒப்படைகின்றனர். குழந்தையை கையில் வாங்கியதுமே சஞ்சீவ் ஆனந்த கண்ணீர் வடிக்கிறார். அந்த அழகிய தருணங்கள் அனைத்தையுமே ரசிகர்கள் ரசித்துள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்