தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு கொரோனா தொற்று உறுதி – சோகத்தில் ரசிகர்கள்!!

0

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுனிருக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அவரே தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த செய்தியால் ரசிகர்கள் சோகம் அடைந்துள்ளனர்.

நடிகர் அல்லு அர்ஜுன்

தெலுங்கு சினிமாவில் மிகவும் முக்கியமான நடிகராக இருப்பவர் தான், நடிகர் அல்லு அர்ஜுன். இவர் பிரபல நடிகர் சிரஞ்சீவியின் மருமகன் ஆவார். இவர் தற்போது மிகவும் முக்கியமான நடிகராக இருந்து வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் அறிமுகமாகி உள்ளார். பின், 2004 ஆம் ஆண்டு முதல் இவர் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தமிழகத்தில் மே 2ம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கைக்கு தடை?? உயர்நீதிமன்றத்தில் வழக்கு!!

இப்படியாக இருக்க, இவர் தற்போது ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது, இவர் கொரோனா பாதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று அவரே தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதே போல் தான் நன்றாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டதாகவும் அவரது நெருங்கிய வாட்டாரங்கள் தெரிவித்து வருகிறார்கள். தனது ரசிகர்கள் அனைவரும் கவனமாக இருக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார். இந்த செய்தியால் ரசிகர்கள் மிகவும் கவலை அடைந்து உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here