தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் மீண்டும் இரவு நேர ஊரடங்கு?? மத்திய அரசின் கடிதத்தால் அதிகரிக்கும் பரபரப்பு!!

0
மாநிலத்தில் வருகிற மார்ச் 17ம் தேதி இரவு நேர ஊரடங்கு?? அரசு பரபரப்பு விளக்கம்!!
மாநிலத்தில் வருகிற மார்ச் 17ம் தேதி இரவு நேர ஊரடங்கு?? அரசு பரபரப்பு விளக்கம்!!

தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஓமைக்ரான் வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இரவு நேர ஊரடங்கு:

இந்தியா முழுவதும் கொரோனாவின் உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் பாதிப்பு 220 ஐ கடந்து விட்டது. இதனால், மாநிலம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. தற்போது, பண்டிகை காலங்கள் நெருங்க உள்ளதால், இரவு நேர ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து ஆலோசனை செய்யுமாறு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

மேலும், ஓமைக்ரான் நோயாளிகள் 10-க்கு மேல் உள்ள மாநிலங்கள் அல்லது ஆக்சிஜன் உதவியுடன் கூடிய 40 சதவீத படுக்கைகள் கொண்ட நோயாளிகளை வைத்திருக்கும் மாநிலங்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்கள் நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து தடுப்பூசி செலுத்தி கொள்ள முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here