சத்தமே இல்லாமல் சம்பவம் செய்த தல – குவியும் வாழ்த்துக்கள்!!!

0
இதுவரை இல்லாத புது பாணியில் களமிறங்கும் நடிகர் அஜித் - அடுத்தடுத்து வெளியான 3 அதிரடி அப்டேட்!!
இதுவரை இல்லாத புது பாணியில் களமிறங்கும் நடிகர் அஜித் - அடுத்தடுத்து வெளியான 3 அதிரடி அப்டேட்!!

அல்டிமேட் அஜித் குமார் பெப்சி தொழிலார்களுக்கு ரூபாய் 10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

பெப்சி சினிமா தொழிலார்கள் சங்கத்தை சேர்ந்தவர்களுக்கு அஜித் குமார் ரூபாய் 10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். ஏற்கனவே தமிழக அரசின் கொரோனா நிவாரணப் பணிகளுக்காக ரூ.25 லட்சம் நன்கொடை வழங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இது குறித்து பெப்சி தலைவர் ஆர் கே செல்வமணி பேட்டி ஒன்றை அளித்துள்ளார்;

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

பெப்சி தொழிலார்களுக்கு அஜித்  நன்கொடை:
பெப்சி தொழிலார்களுக்கு அஜித்  நன்கொடை:

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதில் ” திரைத்துறை தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் நடிகர் அஜித் குமார் ரூபாய் 10 லட்சம் வழங்கியுள்ளார்” என்று அதிகார பூர்வமாக தெரிவித்தார்.இதை ஆதரித்து திரை உலகத்தினர் அனைவரும் அஜித் குமாரை பாராட்டி வருகின்றனர், மற்றும் அவரது ரசிகர்கள் பலரும் “சத்தமே இல்லாமல் சம்பவம் செய்த தல” என்று சமூக வலைத்தளங்களில் தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here