தென்னிந்திய தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக இருந்து வருபவர் தான் நடிகர் அஜித்குமார். அவரை வைத்து பில்லா, ஆரம்பம் உள்ளிட்ட பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்தவர் தான் இயக்குனர் விஷ்ணுவர்தன். இப்படங்களை தொடர்ந்து நடிகர் அஜித்தை வைத்து வரலாற்று படத்தை எடுக்க இருந்தார். அதாவது ராஜா ராஜா சோழன் தஞ்சை பெரிய கோயிலை காட்டியதை மையமாக வைத்து படமாக உருவாக்க திட்டமிட்டு இருந்தாராம். அதுவும் 400 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவாக இருந்ததாம்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த சமயத்தில் பாலிவுட்டில் ஷேர்ஷா படத்தை இயக்க வாய்ப்பு வந்ததால், அஜித் படத்தை டிராப் செய்து விட்டு அங்கு சென்றுவிட்டாராம். ஆனால் இந்த படம் மட்டும் அப்போது வந்திருந்தால், அஜித்தின் மார்க்கெட் தற்போது எங்கேயோ போயிருக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தை குறித்து அஜித்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சினிமா பத்திரிகையாளர் அந்தணன் கூறியுள்ளார்.
தளபதி 68ல் ஹீரோயின் நடிகை சினேகா தான்.. வெங்கட் பிரபு வெளியிட்ட போட்டோவால் கசிந்த அப்டேட் !!