விவாகரத்தை பற்றிய கவலையே இல்லாமல் பார்ட்டிக்கு போன ஐஸ்வர்யா – போட்டோவால் நொந்து போன ரசிகர்கள்!!

0

ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் விவாகரத்துக்கு பிறகு வெளியே பெரிதாக தென்படாத நிலையில் ஐஸ்வர்யாவின் லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யா தனுஷ்:

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் 18 ஆண்டு கால குடும்ப வாழ்க்கைக்கு பிறகு தற்போது பிரியப்போவதாக கடந்த 17ஆம் தேதி அறிவித்தனர். இருவரின் பிரிவு தமிழ் திரையுலகம் முழுவதும் மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ராமோஜி ராவ் ஸ்டூடியோவில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் இருவரும் ஒன்றாக தங்கி இருப்பதாக தகவல் வெளியாகியது. விவாகரத்தை அறிவித்த பிறகும் ஏன் ஒன்றாக தங்கியிருக்கிறார்கள் என பலரும் கேள்வி கேட்டபடி இருந்தனர்.

இருவரும் பட வேலைகள் காரணமாகவே ஒரே ஹோட்டலில் தங்கியுள்ளனர் என்று தற்போது நிரூபணமாகியுள்ளது. இந்நிலையில் ஹோட்டலில் எடுக்கப்பட்ட ஐஸ்வர்யாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தான் இயக்கும் புதிய படத்தின் படக்குழுவினருடன் ஐஸ்வர்யா எடுத்துக்கொண்ட அந்த போட்டோக்கள் இணையத்தில் தனுஷ் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here