முழுக்க நனைஞ்சாச்சு இனி முக்காடு எதுக்கு… பட வாய்ப்பு இல்லாததால் கவர்ச்சியில் இறங்க தொடங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்!!!

0

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு சில புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் ரெட் கலர் கவுனில் சிறிதளவு கவர்ச்சி காட்டி உள்ளார்.

தெலுங்கில் ஒரு குழந்தை நட்சத்திரமாக நடித்து திரைக்கு வந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அதன் பிறகு 14  வருட இடைவெளிக்கு பிறகு தமிழில் நீ தானா அவன் என்ற படத்தின் மூலம் திரைக்கு வந்தார். இதையடுத்து தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க தொடங்கினார். மேலும் இவர் நடிப்பில் தமிழில் வெளியான அட்டகத்தி, ரம்மி, திருடன் போலீஸ், காக்கா முட்டை, தர்ம துரை, வட சென்னை உள்ளிட்ட படங்கள் இவருக்கு நல்ல நடிகை என்பதற்கான அந்தஸ்தை பெற்று தந்தது.

மேலும் இவர் நல்ல கதையம்சம் கொண்ட ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்களை தேர்ந்து எடுத்து நடிக்கத் தொடங்கினார். எனினும் சமீபகாலமாக அவரின் படங்கள் நினைத்த அளவுக்கு ஓடவில்லை. மேலும் பட வாய்ப்புகளும் குறைய தொடங்கியது. இதனாலேயே என்னமோ அம்மணி கவர்ச்சி பக்கம் தாவ தொடங்கினார்.

அதாவது தனது சமூக வலைத்தளங்கள் வாயிலாக தன்னுடைய புகைப்படங்களை பதிவிட தொடங்கினார். மேலும் அந்த ஒரு சில கவர்ச்சி புகைப்படங்களையும் ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது ரெட் கலர் முழு நீள கவுனில் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை பதிவிட்டு உள்ளார். மேலும் இந்த புகைப்படம் பார்த்த ரசிகர்கள் முழுக்க நனைஞ்சாச்சு இனி முக்காடு எதுக்கு என்பது போன்று தெரிவித்து வருகின்றனர்.அதாவது கவர்ச்சி காட்ட இறங்கிய பிறகு எதற்கு இப்படி முழுவதுமாக காட்டி விட வேண்டியது தானே என்பது போல கூறி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here