ஹிந்தியில் இப்பொழுது வரை முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராய். உலக அழகி பட்டம் பெற்ற இவர் சினிமாவில் கால் பதித்து தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்திருந்தார். அவர் நடித்திருந்த படமான குரு, ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், இராவணன், எந்திரன் போன்ற படங்களில் நடித்திருந்தார்.
தனது 38வது வயதில் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இப்பொழுது அழகான மகள் உள்ளார். இப்படி இருக்க இப்பொழுது வெளிநாட்டு பத்திரிகையாளர்களுக்கு ஐஸ்வர்யா பேட்டியளித்திருந்த நிலையில் பாலினம் குறித்து பதிலளித்துள்ளார். அதாவது போட்டியாளர் ஐஸ்வர்யாவிடம் உடலுறவு பற்றி கேட்டுள்ளனர்.
அதற்கு ஐஸ்வர்யா இரண்டு பேரின் உணர்வுகள் சம்மந்தப்பட்டது. இருவரின் ஒத்துழைப்புடன் நடக்க வேண்டிய ஒன்று. எனக்கும் எனது கணவருக்கும் இடையே அது தான் நடந்து கொண்டுள்ளது. என்னால் அவர் சந்தோசமாக இருக்கிறார். அதோடு அவரால் நான் மிகவும் சந்தோசமாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார். இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்