சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு கால் எடுத்து வைத்த நடிகை ஐஸ்வர்யா மேனன் இப்பொழுது எந்த படவாய்ப்புகளும் இல்லாமல் தவித்து வரும் நிலையில் போட்டோஷூட்டில் களமிறங்கி விட்டார்.
மேலும் படவாய்ப்பிற்காக உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். மேலும் அவரை ரசிகர்கள் வர்ணித்த வண்ணம் தான் உள்ளனர். நாளுக்கு நாள் அழகு கூடிகிட்டே செல்கிறார்.
இப்பொழுது பூ போட்ட உடையில் சிக்குன்னு இருக்கும் மேனியை காட்டி போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் கிறங்கி தான் போயுள்ளனர். இதனை பிடித்துக்கொண்டே அவருக்கு புதிய வாய்ப்புகள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.