கடற்கரையில் தன் அங்கங்களை அக்குவேறாக காட்டிய ஐஸ்வர்யா மேனன் – புகைப்படத்தை பார்த்து தவித்து போன ரசிகர்கள்!!

0

மலையாள நடிகையான ஐஸ்வர்யா மேனன் தனது இன்ஸ்டா பக்கத்தில் கடற்கரையில் கருப்பு நிற சேலையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஐஸ்வர்யா மேனன்

மாடலிங் துறையில் இருந்த ஐஸ்வர்யா மேனனுக்கு சின்னத்திரை வாய்ப்பு தான் முதலில் தேடி வந்தது. அதன் பிறகு தான் மலையாளத்தில் வாய்ப்பு கிடைத்து அங்கு சென்றார். பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததன் மூலம் ஆள் அடையாளமே தெரியாமல் மொத்தமாக மாறி போனார். இந்நிலையில் தான் அவருக்கு படவாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது.

காதலில் சொதப்புவது எப்படி படத்தில் இவரை பார்த்த போது அனைவருமே அதிர்ச்சியானார்கள். அந்த ஐஸ்வர்யா மேனனா இது?? என்று ஷாக்காகினர். அதன் பிறகு ஹிப்பாப் ஆதியுடன் அவர் நடித்து வெளிவந்த ‘நான் சிரித்தால்’ திரைப்படம் தான் அவர் நடித்த கடைசி படம். இப்பொழுது வாய்ப்பிற்காக போராடி வரும் ஐஸ்வர்யா தனது இன்ஸ்டா பக்கத்தில் கடற்கரையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here