தனுஷை பிரிந்த பிறகு, ஐஸ்வர்யா தான் தனியாக அமர்ந்திருக்கும் போட்டோவை பகிர்ந்து, தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்ததை பார்த்து ரசிகர்கள் கண் கலங்கி போய் உள்ளனர்.
ஒரு வழியாக நினைத்ததை நடத்திய கோபி., கைதான பாக்கியாவை மொத்தமாக வெறுத்து ஒதுக்கிய ராதிகா!
ரசிகர்கள் கலக்கம்:
நடிகர் தனுஷ், தனது மனைவி ஐஸ்வர்யாவை பிரிந்து, மூன்று மாதங்களுக்கும் மேல் கடந்து விட்டது. இருவரும் தங்கள் சினிமா வேலைகளில் மிகவும் பிஸியாக இருந்து வருகின்றனர். தன் தந்தையின் அறிவுரையை ஏற்று, தனுஷுடன் சேர்ந்து வாழும் முடிவை ஐஸ்வர்யா எடுத்ததாகவும், ஆனால் தனுஷ் தன் முடிவிலிருந்து சிறிதும் மாறாமல் இருப்பதாகவும் சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது.
இந்நிலையில், ஐஸ்வர்யா தான் தனியாக அமர்ந்திருக்கும் போட்டோவை வெளியிட்டு, ரசிகர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூறினார். இதனைப் பார்த்த ரசிகர்கள், போன வருஷம் தனுஷ் அண்ணா கூட சேர்ந்து இருந்தீங்க, இந்த வருடம் இப்படி தனியா இருக்கீங்களே என கண்ணீருடன் பதிவிட்டனர். விரைவில் தனுஷ் அண்ணா கூட சேர்ந்து வாழுங்கள் என கோரிக்கை வைத்தனர். தங்களின், இந்த கண்ணீர் மல்கும் பதிவை பார்த்து, தனுஷ் மனம் இறங்கி வருவார் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.. pic.twitter.com/hWxh7AnD5Y
— Aishwarya Rajinikanth (@ash_rajinikanth) April 14, 2022
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்