தனது கணவரை வைத்து புதிய படத்தை இயக்க இருந்த ஐஸ்வர்யா தனுஷ், அவரின் மறுப்பை அடுத்து புதிய நடிகரை நடிக்க வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக தகவல் வந்துள்ளது.
ஐஸ்வர்யா ஆத்திரம்:
நடிகர் தனுஷின் மனைவியான ஐஸ்வர்யா தனது கணவரை வைத்து 3 என்ற வெற்றி படத்தை கொடுத்தார். இந்த படத்தை அடுத்து, இவர்கள் கூட்டணியில் எந்த படமும் வரவில்லை. இதையடுத்து, தனது கணவருக்கு என்று புதிய கதை ஒன்றை தயாரித்து உள்ளதாகவும், இந்த கதையில் நடிக்குமாறு தனது கணவரை கேட்டதாக தெரிகிறது.
ஆனால், தொடர்ந்து ஹாலிவுட் மற்றும் டோலிவுட்டில் பட வாய்ப்புகள் வருவதால், கொஞ்ச நாள் தள்ளி போடுமாறு நடிகர் தனுஷ் ஐஸ்வர்யாவிடம் சொல்லியுள்ளார். ஆனால், இதை ஏற்றுக்கொள்ளாத இவர், புதுமுக நாயகரை வைத்து இந்த கதையை இயக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்