விவாகரத்துக்கு பின் சினிமாவில், கவனம் செலுத்தி வரும் ஐஸ்வர்யா உலக பூமி நாள் கொண்டாடப்பட்டது குறித்து, முக்கிய புகைப்படங்களுடன் கூடிய பதிவை வெளியிட்டுள்ளார்.
வைரல் பதிவு:
நடிகர் தனுஷ் உடனான விவாகரத்து முடிவுக்கு பின், சினிமா வேலைகளில் ஐஸ்வர்யா ரொம்ப பிசியாகி விட்டார். தன் தந்தை ரஜினியின் அறிவுரையை ஏற்று, கணவருடன் வாழ அவர் ரெடியாகி இருந்தாலும், தனுஷ் தன் முடிவை மாற்றிக் கொள்ளப் போவதில்லை என தெரிவித்ததாக பேசப்பட்டு வந்தது. இதனை அடுத்து, ஐஸ்வர்யா இயக்குனர் வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த நிலையில், உலக பூமி தினத்தை முன்னிட்டு நிலம், நீர், காற்று ஆகியவற்றுக்கு நன்றி என, தனது புகைப்படத்துடன் கூடிய முக்கிய பதிவு ஒன்றை ஐஸ்வர்யா பகிர்ந்துள்ளார். அண்மையில் கொண்டாடப்பட்ட World Health Day, சகோதரிகள் தினம் என அனைத்தையும் கொண்டாடிய இவர், தற்போது உலக பூமி தினத்தையும் கொண்டாடியுள்ளார். இதைப் பார்த்த நெட்டிசன்கள், இதையும் நீங்க விட்டு வைக்கலையா? என கமெண்ட் செய்து வருகின்றனர்.
Fire?water?earth?air n space makes our world revolve revive recover n makes us realise how important they’re in making us n allowing us to survive n exist.Elements that makes us exist don’t make them extinct #worldearthday #respectourplanet? pic.twitter.com/UQ9EfCUCMV
— Aishwarya Rajinikanth (@ash_rajinikanth) April 22, 2022
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்