ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிதாக 1 ஜிபி டேட்டாவை குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளது.
புதிய அறிவிப்பு:
ஏர்டெல் நிறுவனம் தனது மினிமம் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு எப்போதும் 3 ஜிபி டேட்டா கிடைக்க தான் வழிவகை செய்யும். அந்த வாடிக்கையாளர்கள், ரூபாய் 48 ரீசார்ஜ் செய்து 28 நாட்களுக்கு 3 ஜிபி டேட்டா வசதியை பெற்றுவந்தனர்.
தமிழ் சினிமாவில் ‘குரூப்பிசம்’ இருக்கு – பரபரப்பை ஏற்படுத்திய நட்டி நட்ராஜ்..!
ஆனால், ஏர்டெல் நிறுவனம் தற்போது அறிவித்து உள்ளபடி இந்த 48 ரூபாய் ரீசார்ஜ் செய்யும் போது 1 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கபடவுள்ளது. ஆனால், இந்த ஆஃபர் குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் தானாம்.
குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும்:
அப்படி குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு மெசேஜ் அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த 1 ஜிபி 3 நாட்களுக்கு மட்டும் தான் பயன்படுத்த முடியும் என்றும், ஆக மொத்தம் சேர்த்து 4 ஜிபி என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஏர்டெல் நிறுவனம் அறிவித்து உள்ள இந்த ஆஃபர் ஜியோ அறிவித்த ஆஃபர் போன்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சலுகை மெசேஜ் கிடைக்கப்பெறாத மற்ற வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.