Thursday, March 28, 2024

ஏர்டெல் நிறுவனத்தின் புதிய ஆஃபர் – மினிமம் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு..!!

Must Read

ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிதாக 1 ஜிபி டேட்டாவை குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளது.

புதிய அறிவிப்பு:

ஏர்டெல் நிறுவனம் தனது மினிமம் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு எப்போதும் 3 ஜிபி டேட்டா கிடைக்க தான் வழிவகை செய்யும். அந்த வாடிக்கையாளர்கள், ரூபாய் 48 ரீசார்ஜ் செய்து 28 நாட்களுக்கு 3 ஜிபி டேட்டா வசதியை பெற்றுவந்தனர்.

தமிழ் சினிமாவில் ‘குரூப்பிசம்’ இருக்கு – பரபரப்பை ஏற்படுத்திய நட்டி நட்ராஜ்..!

ஆனால், ஏர்டெல் நிறுவனம் தற்போது அறிவித்து உள்ளபடி இந்த 48 ரூபாய் ரீசார்ஜ் செய்யும் போது 1 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கபடவுள்ளது. ஆனால், இந்த ஆஃபர் குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும் தானாம்.

குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டும்:

அப்படி குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு மெசேஜ் அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த 1 ஜிபி 3 நாட்களுக்கு மட்டும் தான் பயன்படுத்த முடியும் என்றும், ஆக மொத்தம் சேர்த்து 4 ஜிபி என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஏர்டெல் நிறுவனம் அறிவித்து உள்ள இந்த ஆஃபர் ஜியோ அறிவித்த ஆஃபர் போன்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சலுகை மெசேஜ் கிடைக்கப்பெறாத மற்ற வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

மதுரை சித்திரை திருவிழா.., பிரசாதம் வழங்க இது தான் கட்டுப்பாடு.., வெளியான அதிரடி உத்தரவு!!!

உலகப் புகழ் பெற்ற சித்திரை திருவிழா வரும் ஏப்ரல் 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. இதை தொடர்ந்து மீனாட்சி திருக்கல்யாணம் ஏப்ரல் 21 ஆம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -