காதலை ஏற்காததால் suicide.., பேயாக வந்து பயமுறுத்தியதால் உருவச்சிலைக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்கள்!!

0
காதலை ஏற்காததால் suicide.., பேயாக வந்து பயமுறுத்தியதால் உருவச்சிலைக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்கள்!!
காதலை ஏற்காததால் suicide.., பேயாக வந்து பயமுறுத்தியதால் உருவச்சிலைக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர்கள்!!

குஜராத் மாநிலத்தில் காதலர்கள் பிரித்ததால் அவர்கள் தற்கொலை செய்து கொண்ட பின்னர் அப்பகுதியில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

காதல் ஜோடி:

தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் காதலால் காதலர்கள் உயிரை விடும் சம்பவம் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஒரு பக்கம் பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை என்று தப்பான முடிவு எடுக்கின்றன. இன்னொரு பக்கம் காதலன் காதலியை ஏமாற்றுவது காதலி காதலனை ஏமாற்றுவதன் காரணமாக தற்கொலை செய்து கொள்கின்றனர். அந்த வகையில் குஜராத் மாநிலத்தில் ஒரு ஜோடி காதலித்து வந்துள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதாவது குஜராத் மாநிலம் தாபி பகுதியை சேர்ந்த கணேஷ் மற்றும் ரஞ்சனா என்பவர் ஒருவருக்கு ஒருவர் உயிராக காதலித்து வந்தனர். இவர்களின் காதலுக்கு இரு வீட்டார் உறவினர்களும் சம்மதிக்காததால், கணேஷ் மற்றும் ரஞ்சனா இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் நடந்து ஆறு மாதங்கள் கடந்த நிலையில் கணேஷ் மற்றும் ரஞ்சனாவின் ஆத்மாக்கள் தொடர்ந்து ஊர் மக்களை பல வழிகளில் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு ஏற்பாடு., இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்த திட்டம்!!

அவர்களின் காதல் சேராத காரணத்தால் தான் இந்த மாதிரி தொந்தரவு செய்கிறார்கள் என்று கணேஷ் மட்டும் ரஞ்சனா இருவரின் உருவ சிலையை ரெடி செய்து அதற்கு திருமணம் நடத்தி வைத்துள்ளனர். இது ஒரு பக்கம் இருக்க, இறந்த காதலன் காதலியும் பெற்றோர்களால் தான் அவர்கள் வாழ முடியாமல் போனதற்கு காரணம் என்று, பெற்றோர்களே உருவச் சிலையை ரெடி செய்து கல்யாணம் நடத்தி வைத்ததாகவும் சொல்லப்படுகிறது. இப்படி வினோதமாக நடந்த இந்த சம்பவம் குஜராத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here