சொந்த நாட்டை விட்டு மக்கள் வெளியேறுவது கவலை அளிக்கிறது – தாலிபான்களை கெஞ்ச விட்ட ஆப்கானியர்கள்!!

0
ஆப்கானியர்கள் தனது சொந்த நாட்டை விட்டு வெளியேறுவது கவலை அளிப்பதாகவும், விமான நிலையத்தில் காத்துக்கிடக்கும் மக்கள் வீடு திரும்ப வேண்டும் என தாலிபான்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஒட்டுமொத்த ஆப்கனிஸ்தானையும் தாலிபான்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததை தொடர்ந்து, அவர்களுக்கு பயந்து ஆப்கான் மக்களே வேறு நாடுகளுக்கு வெளியேற முயற்சி செய்து வருகின்றனர். இதனால், ஆயிரகணக்கானோர் காபூல் விமான நிலையத்தில் குவிந்து வருகின்றனர். எப்படியாவது நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் ஆப்கான் மக்களுக்கு தாலிபான்கள் ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளனர். அதாவது ஆப்கானியர்கள் தனது சொந்த நாட்டை விட்டு வெளியேறுவது கவலை அளிக்கிறது என்றும் காபூல் விமான நிலையத்தில் காத்துக்கிடக்கும் மக்கள் வீடு திரும்ப வேண்டும் என தாலிபான்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மருத்துவர்களையும், பொறியாளராகவும் உயர்ந்தவர்கள் தங்கள் சொந்த நாடான ஆப்கானில் சேவை புரிய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here