மீண்டும் தலைதூக்கிய போதைப்பொருள் வழக்கு: ஆதாரத்துடன் சிக்கிய பிரபல தமிழ் நடிகைகள்!!

0

சென்ற 2020 ஆம் ஆண்டு போதை பொருள் வழக்கில் சிக்கிய ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி இருவரும் போதை பொருள் பயன்படுத்தி இருப்பது தற்போது ஒரு ஆய்வின் முடிவில் உறுதி ஆகியுள்ளது.

சமீப காலமாக சினிமா உலகில் போதைப்பொருள் பழக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு  நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி மற்றும் நடிகை ராகினி திவேதி ஆகியோர் மீது போதைப்பொருள் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தற்போது பைலில் இவர்கள் வெளியே உள்ளனர். இந்த வழக்கின் விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.

 

இந்த வழக்கின் விசாரணையில் தற்போது இரு நடிகைகளும் போதைப்பொருள் பயன்படுத்தியது ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது. நடிகைகள் இருவரின் தலைமுடியை வைத்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த முடிவு வெளியாகியுள்ளது. இந்த ஆய்வின் முடிவுகள் ரசிகர்களையும் திரை துறையினைரையும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here