வீரம் மிக்க பெண்மணியாக களத்தில் இறங்கிய யாஷிகா ஆனந்த் – காட்டுத்தீ போல பரவும் புகைப்படம்!!

0

விஜய் டிவியில் வெளியான பிக் பாஸ் சீசன் 2 வில் கலந்து கொண்டு பிரபலமான நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்டுள்ள போட்டோஷூட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை யாஷிகா ஆனந்த்:

தமிழ் சினிமாவில் கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் மூலம் அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். அதன் பிறகு துருவங்கள் பதினாறு என்ற படத்தில் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் களம் பதித்தார். ஆனால் விஜய் டிவியில் வெளியான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சிக்குப் பிறகு மக்களிடையே மேலும் பிரபலமாகி விட்டார். சமீபத்தில் நடந்த கார் விபத்தில் படுகாயம் அடைந்து தற்போது மீண்டும் உடல் நலம் தேறி திரும்பி உள்ளார். மேலும் தற்போது நிறைய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் யாஷிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் அவ்வப்போது தான் ரசிகர்களை கவரும் வண்ணம் போட்டோஷூட் செய்து அதை பதிவு செய்து வருவார். அதை போல் தற்போதும் ஒரு வீரம் மிக்க பெண்மணி போல வேடம் அணிந்து ஒரு போட்டோ ஷூட் செய்து அதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here