ஸ்னேகா-பிரசன்னா தம்பதிகள் விவாகரத்து சர்ச்சை?? இதுதான் உண்மை நிலவரம்!!

0
ஸ்னேகா-பிரசன்னா தம்பதிகள் விவாகரத்து சர்ச்சை?? இதுதான் உண்மை நிலவரம்!!
ஸ்னேகா-பிரசன்னா தம்பதிகள் விவாகரத்து சர்ச்சை?? இதுதான் உண்மை நிலவரம்!!

நடிகை சினேகா – பிரசன்னா ஜோடி சமீபத்தில் விவாகரத்து செய்ய இருப்பதாக வதந்திகள் பரவி வந்த நிலையில் அதற்கான காரணம் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

சினேகா – பிரசன்னா:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் தான் நடிகை சினேகா. தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். நடிகை சினேகா கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான அச்சமின்றி அச்சமின்றி படத்தில் நடிகர் பிரசன்னாவுடன் இணைந்து நடித்த போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. அதன் பின்னர் இருவருமே பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2012 ஆம் ஆண்டு கல்யாணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியருக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

நீண்ட ஆண்டுகளாக சந்தோஷமாக வாழ்ந்து வந்த இந்த ஜோடி சமீபத்தில் விவாகரத்து செய்ய முடிவெடுத்திருப்பதாக ஒரு தகவல் தீயாய் பரவியது. இந்த நிலையில் விவாகரத்து செய்ய காரணம் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நடிகை சினேகா , வீட்டில் அதிகம் டைம் spend பண்ணாமல் சினிமா, டிவி என சுற்றி திருந்ததாலும், இதனால் பிரசன்னாவுக்கும் சினேகாவுக்கும் சின்னதாக மனஸ்தாபம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

2020, மார்ச் 22 நியாபகம் இருக்கா மக்களே.., கொரோனா ஊரடங்கு போடப்பட்ட தினம் இன்று!!

இதனால் அவர்களுக்கிடையே சண்டை வந்ததாகவும், அதுதான் இணையதளத்தில் விவாகரத்தாக திரிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் இது முற்றிலும் பொய்யான தகவல் என்று நிரூபிக்கும் விதமாக ஸ்னேகா-பிரசன்னா ஜோடி ஒன்றாக இருக்கும் பல புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here