சும்மா சுரீர் என சுண்டி இழுக்கும் கண்ணா பின்னா அழகில் பிக் பாஸ் பிரபலம் …!இளசுகளை கவிதை பாட வைத்த ஷிவானி!!

0

தன்னுடைய சிறு வயதிலேயே சின்னத்திரையில் தடம் பதித்தவர் நடிகை ஷிவானி நாராயணன். அவர் இன்ஸ்டாவில் வெளியிடும் புகைப்படங்களை எதிர்பார்த்து ஆவலுடன்  ரசிகர்கள் காத்து இருப்பர். அந்த அளவுக்கு ரசிகர்களை ஈர்த்தது அவரின் புகைப்படங்கள். இந்நிலையில் இவர் தற்போது  வெளியிட்ட  புடவையுடன் உள்ள புகைப்படம் இளசுகளை சுண்டி இழுத்து உள்ளது. மேலும் பலர் இவரின் அழகை கவிதையால் வர்ணிக்கின்றனர்.

பகல் நிலவு என்ற விஜய் டிவி  சீரியல் மூலம் இளசுகளின் மனதை கொள்ளை அடிக்க வந்தவர் நடிகை ஷிவானி நாராயணன். அதை  தொடர்ந்து சரவணன் மீனாட்சி, கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா போன்ற சீரியல்களில் நடித்து உள்ளார். அதன் பின்பு பிக் பாஸ் சீசன்-4 ல் பங்கு பெற வாய்ப்பு கிடைத்தது. அங்கு அவரின் செயல் முதலில் மக்களை கடுப்பேத்தினாலும் பிறகு அவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டம் உருவானது. தற்போது அவரின் பெயரை கேட்டாலே இளசுகள் அனைவரும் உற்சாகப்படும் அளவிற்கு மாறியுள்ளார்.

இந்த அளவிற்கு அவர் பேமஸாக  காரணம் அவர் வெளியிடும் புகைப்படங்கள் தான் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அவரின் புகைப்படங்கள் படு கவர்ச்சியாகவும் ரசிகர்களை கவரும் வகையிலும் இருக்கும். இந்நிலையில் இவர் தற்போது வெளியிட்டு உள்ள புகைப்படத்தில் அழகிய லேசான பச்சை நிற புடவையில் பார்த்தவுடன்  சுண்டி இழுக்கும் அழகில் உள்ளார்.  இந்த  புகைப்படத்தை பார்த்த அவரின் ரசிகர்கள் அவரின் அழகை வர்ணித்து கவிதை பாடத் தொடங்கி உள்ளனர். பல இளசுகளை இவரின் அழகு மூலம் கவிஞராக மாற்றி உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here