சீரியலில் ஒன்றாக நடித்து பின்னர் ரியல் ஜோடியாக மாறுவது வழக்கத்தில் ஒன்றாக இருந்து வருகிறது. அந்த வகையில் சிப்பிக்குள் முத்து சீரியலில் நடித்த விஷ்ணு காந்த் – சம்யுக்தா இருவரும் காதலித்து கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் அவர்களின் வாழ்க்கை 3 மாதம் கூட நீடிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு இருவருக்கும் வாக்குவாதங்கள் ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதையடுத்து ஒருவர் மீது ஒருவர் பல குற்றச்சாட்டுகளை சோசியல் மீடியாவில் அடுக்கடுக்காக அடுக்கி கொண்டே சென்றனர். சிலர் இவர்களுக்கு ஆதரவாக பேசினாலும் பலர் குடும்ப சண்டையை எதுக்கு சோசியல் மீடியா பக்கம் கொண்டு வரீங்க என்று ஆதங்கம் பட்டு வருகின்றனர்.
சமீபத்தில் கூட லைவில் வந்த சம்யுக்தா விஷ்ணு ஓவராக செக்ஸ் டார்ச்சர் செய்தார் என்று ஒரு குற்றச்சாட்டு வைத்தார். அதற்கு விஷ்ணுவும் மறுப்பு தெரிவித்து பல ஆதாரங்களை வெளியீட்டு பதிலடி கொடுத்தார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் சம்யுக்தா தனது பெற்றோர்களுடன் கலந்து கொண்டு பேசினார்.
பள்ளிகள் விடுமுறை மேலும் ஒரு வாரத்திற்கு நீடிப்பு?? வெளியான முக்கிய தகவல்!!
அப்போது சம்யுக்தா உடைய தந்தை மனமுடைந்து பேசியதாவது, எனது மகளை 24 மணி நேரமும் செக்ஸ் மாத்திரை சாப்பிட்டு விஷ்ணு பாலியல் துன்புறுத்தல் செய்தான். அதுவும் ஆங்கில ஆபாச படத்தை காட்டி அதில் செய்வது போல் செய்ய வேண்டும் என்று ரொம்ப டார்ச்சர் செய்தான் என்று பகீர் தகவலை வெளியிட்டார்.