ஐயோ .., என் வாழ்க்கையில் நான் பண்ண பெரிய தப்பு கல்யாணம் தான் – நாக சைதன்யாவை நினைத்து புலம்பும் சமந்தா!!

0
ஐயோ .., என் வாழ்க்கையில் நான் பண்ண பெரிய தப்பு கல்யாணம் தான் - நாக சைதன்யாவை நினைத்து புலம்பும் சமந்தா!!
ஐயோ .., என் வாழ்க்கையில் நான் பண்ண பெரிய தப்பு கல்யாணம் தான் - நாக சைதன்யாவை நினைத்து புலம்பும் சமந்தா!!

நடிகை சமந்தா தனது நெருங்கிய உறவினர்களிடம் நாக சைதன்யாவை நினைத்து புலம்பி வருவதாக சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை சமந்தா:

தற்போதைய சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. தற்போது இவர் நடித்த சாகுந்தலம் திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 14ம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் கூட இப்படத்தின் போஸ்டர்கள் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதை தொடர்ந்து தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி சந்தோஷமாக வாழ்ந்து வந்த இருவரும் சில கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்தனர். இதற்கு முக்கிய காரணமே சமந்தா நடித்த ஃபேமிலி மேன் 2 வெப் சீரியஸில் சர்ச்சையான படுக்கையறை காட்சிகள் தான் என்று கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் 12ம் பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களுக்கு மே மாதம் மறுதேர்வு., பறந்த கோரிக்கை!!!

இந்த நிலையில் நடிகை சமந்தா தனது நெருங்கிய உறவினர்களிடம் நாக சைதன்யாவை நினைத்து புலம்பி வருவதாக சோசியல் மீடியாவில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நடிகை சமந்தா, என்னோட லைப்ல நான் செஞ்ச மிகப்பெரிய தப்பு என்றால் அது திருமணம் தான் என்று புலம்புகிறாராம். மேலும் கல்யாணம் மற்றும் நாக சைதன்யாவின் ஏமாற்றத்தையும் சமந்தாவால் ஏற்றுக்கொள்ள முடியாமல் தனது நெருங்கிய சுற்றுவட்டாரத்தில் சொல்லி புலம்பி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here