பண்றதெல்லாம் பண்ணிட்டு இதுல தத்துவம் வேறயா?? சமந்தாவை வச்சு செய்த நெட்டிசன்கள்!!

0
samantha
இதுக்கு மேல மறைக்க எதுவும் இல்ல.. விவாகரத்து காரணம் பற்றி முதல் முறையாக வாயை திறந்த சமந்தா!

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக தற்போது வரை வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சமந்தா இன்றும் கருத்துடைய வரிகள் கொண்ட புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.

நடிகை சமந்தா

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது அனைத்து மொழி திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் இடத்தினை பிடித்திருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் தமிழில் முதன் முதலாக “மாஸ்க்கோவின் காவேரி” என்ற திரைப்படத்தில் தான் நடித்தார்.

முல்லையின் மீது போடப்பட்ட பழியில் இருந்து மீட்கும் கதிர் – மாட்டிக்கொள்வாரா கண்ணன்!!

அந்த திரைப்படம் அந்த அளவிற்கு அவருக்கு பெயரினை கொடுக்கவில்லை. இதனை அடுத்து சமந்தா “விண்ணை தாண்டி வருவாயோ” திரைப்படத்தில் மிக சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதற்கு பின்பாக, இந்த திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் நாக சைதன்யாவுடன் நடித்தார். இந்த படம் மெகா ஹிட் அடித்தது.

இதனை தொடர்ந்து சமந்தா தெலுங்கு திரைப்படங்களில் கவனம் செலுத்தி நடித்து வந்தார். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து வந்த போதிலும் தமிழ் திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி நடித்து வந்தார். தமிழிலும் முன்னணி நடிகர்களுடன் திரைப்படங்களில் நடித்து விட்டார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு இவர் நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்து விட்ட போதிலும் சமந்தா தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதிலும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் படங்களில் நடித்து வருகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்படியாக இருக்க கடந்த சில நாட்களாக சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் தத்துவார்த்தமான வரிகளுடன் கூடிய புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இன்றும் அதே போல் கருத்துடைய வரிகளுடன் ஒரு புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார். தற்போது ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here