கல்யாணத்திற்கு பிறகு வேறு விதமாக மாறிப்போன செம்பருத்தி சீரியல் ஷபானா.., புகைப்படம் உள்ளே!!

0

பிரபல சீரியல் நடிகையான ஷபானா திருமணதிற்கு பிறகு ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போனார். செம்பருத்தி சீரியலில் கலக்கி வந்த அவர் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்த ஆர்யனை திருமணம் செய்து கொண்டார்.

வீட்டை எதிர்த்து தான் இவர்களது திருமணம் நடைபெற்றது. ஆர்யன் திருமணத்திற்கு பிறகு பாக்கியலட்சுமி சீரியலை விட்டு விலகி விட்டார்.  மேலும் செம்பருத்தி சீரியலில் இப்பொழுது வரை நடித்து வருகிறார் ஷபானா.

இப்படி இருக்க இப்பொழுது டோட்டலாகவே மாறி விட்டார். கோர்ட் எல்லாம் போட்டு ஸ்டைலாக அவர் கொடுத்திருக்கும் போஸை பார்த்து பலரும் ஸ்தம்பித்து போயுள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here