கண்ணீருடன் கதறி அழுகை., அப்படி என்ன நடந்துச்சு.., புகைப்படம் போட்டு அதிர்ச்சி கொடுத்த ரைசா!!

0
கண்ணீருடன் கதறி அழுகை., அப்படி என்ன நடந்துச்சு.., புகைப்படம் போட்டு அதிர்ச்சி கொடுத்த ரைசா!!
கண்ணீருடன் கதறி அழுகை., அப்படி என்ன நடந்துச்சு.., புகைப்படம் போட்டு அதிர்ச்சி கொடுத்த ரைசா!!

விஜய் டிவியின் பிக்பாஸ் ஷோவில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ரைசா வில்சன். இவர் “பியார் பிரேமா காதல்”என்ற திரைப்படத்தில் ஹரிஷ் கல்யானுக்கு ஜோடியாக நடித்த கோலிவுட் திரையில் ஹீரோயினாக களமிறங்கினார். இதைத் தொடர்ந்து வேலையில்லா பட்டதாரி படத்தில் துணை கதாபாத்திரத்திலும், காபி வித் காதல் படத்திலும் ரோலில் நடித்தும் அசத்தியிருந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் சினிமாவில் மாடல் அழகியாக அறிமுகமான இவர் தற்போது அடுத்த அடுத்த பல படங்களில் கமிட்டாய் நடித்து வருகிறார். இப்படி திரைப்படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் மற்றொரு பக்கம் விதவிதமான கவர்ச்சி உடைகளை அணிந்தவாறு போட்டோ ஷூட்கள் எடுத்து அதை தனது சோசியல் மீடியாவில் ஷேர் செய்து வருகிறார்.இவர் ஷேர் செய்யும் புகைப்படங்களை பார்ப்பதற்காகவே ஏகப்பட்ட ரசிகர்கள் இவரை பின் தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்ட புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சியுடன், குழப்பத்தில் மூழ்கியுள்ளனர்.

2000 ரூபாய் நோட்டு டாஸ்மாக் கடைகளில் செல்லுமா? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!!

அதாவது கண்ணீர் விட்டு அழுகும் படியான புகைப்படங்களை பதிவிட்டு, அதில் “இது எளிதானது அல்ல, நான் தனியாகவும் இல்லை. மேலும் நாம் அனைவரும் அதை படிப்படியாக கண்டுபிடித்து வருகிறோம்” என பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவுக்கான காரணம் எதுவும் தெரியாத நிலையில் ரசிகர்கள் பெரும் பெரும் குழப்பத்தில் இருந்து வருகின்றனர். இதோட இவரது இந்த பதிவை பார்த்த இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஆறுதல் சில வார்த்தைகளை பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here