மலையாள நடிகையான பார்வதி நாயர் இப்பொழுது வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. என்னை அறிந்தால் படத்தில் வில்லியாக நடித்து வந்தார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதன் வழியே அவருக்கு வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தது. உத்தமவில்லன், நிமிர், கோடிட்ட இடங்களை நிரப்புக போன்ற படங்களில் நடிக்க ஆரம்பித்தார். லாக்டவுனுக்கு பிறகு அவருக்கு வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது. தமிழில் சுத்தமாகவே வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இந்நிலையில் அவர் போட்டோஷூட்டை தொடர்ந்து வருகிறார். அதிலும் இப்பொழுது இருட்டில் வந்த வெளிச்சம் போல அவர் காட்சியளிக்கிறார். இப்படி அழகா ஜொலிக்கிறீங்களே என்று ரசிகர்கள் அவரை வர்ணித்து வருகின்றனர். அந்த புகைப்படம் இதோ.