ப்ளிஸ்.. எங்களுக்கும் கொஞ்சம் தாங்க.. ஓவியாவின் லேட்டஸ்ட் பதிவால் ரசிகர்கள் கெஞ்சல்!!

0
நடிகை ஓவியா சமீபத்தில் தான் முதன் முதலில் தன் இன்ஸ்டாகிராம் கணக்கை துவங்கினார். அன்றில் இருந்து சில வித்தியாசமான போஸ்ட்களை பதிவிட்டு வருகிறார். அதே போல் தற்போதும் ரூபாய் நோட்டை கையில் வைத்து இவர் கூறி இருக்கும் தத்துவம் வைரலாகி வருகிறது.
தமிழ் நாட்டில் நடிகைக்காக ஆர்மி தொடங்கப்பட்டது ஓவியாவிற்கு தான் முதல் முறை. இவர் தமிழில் கலகலப்பு, யாம் இருக்க பயமேன் போன்ற படங்களில் நடித்து இருந்தாலும் இவருக்கு ரசிகர்கள் உருவாகியது பிக் பாஸ் நிகழ்ச்சியால் தான்.
 
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் மனதுக்கு பட்டத்தை பேசி செய்தது அனைவரையும் கவர்ந்தது. ஓவியா ட்விட்டரில் மட்டுமே சமூக வலைத்தள கணக்கு ஒன்றை வைத்து இருந்தார். சில நாட்களுக்கு முன்பு தான் இன்ஸ்டாவில் அக்கவுன்ட் ஓபன் செய்தார்.
தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் பணக்கட்டை கையில் வைத்தபடி போட்டோ பதிவிட்டு இது வெறும் காகிதம் தான். நீங்கள் தான் அதற்கு அர்த்தம் கொடுக்க வேண்டும் என தலைப்பிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் ஓவி.. எங்களுக்கு கொஞ்சம் என கமெண்ட்ஸில் கேட்டு வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here