செல்ஃபி  மோகத்தால் நடிகை நிவேதா பெத்துராஜ் செய்த விபரீதம்.,இது உங்களுக்கே ஓவரா தெரிலையா?

0
செல்ஃபி  மோகத்தால் நடிகை நிவேதா பெத்துராஜ் செய்த விபரீதம்.,இது உங்களுக்கே ஓவரா தெரிலையா?
செல்ஃபி  மோகத்தால் நடிகை நிவேதா பெத்துராஜ் செய்த விபரீதம்.,இது உங்களுக்கே ஓவரா தெரிலையா?

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நிவேதா பெத்துராஜ். தமிழ் சினிமாவில் ”ஒரு நாள் கூத்து” திரைப்படம் மூலம் அறிமுகமாகி பொதுவாக என் மனசு தங்கம், சங்கத்தமிழன், டிக் டிக் டிக் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இவர் தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார். நிவேதா எக்கச்சக்க தெலுங்கு படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இப்படி எப்போதும் பிஸியாக இருக்கும் நிவேதா அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இந்த குடும்பம், குட்டி எல்லாம் படத்துல மட்டும் தானா? விஜய்யை ரவுண்டு கட்டி அடித்த பயில்வான் ரங்கநாதன்!!

அந்த வகையில் தற்போது நிவேதா தனது இன்ஸ்டா பக்கத்தில் நியூபோஸ்ட் ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில் தான் சுற்றுலா சென்ற இடத்தில் வைத்து குரங்குடன் செல்ஃபி எடுத்த புகைப்படத்தை “monkfie” என்று குறிப்பிட்டு ஷேர் செய்துள்ளார். தற்போது இவரின் இந்த போஸ்ட் இணையத்தில் உலா வருகி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here