3 ஆண்டுகள் தடைக்கு பிறகு நடிக்க வந்த பிரபல நடிகை – இந்த கிளாமர் குயின் தானா அது!!

0
16 வருடங்களுக்கு பின் ரீ என்ட்ரி கொடுத்த 90ஸ் கனவு நாயகி., அடேங்கப்பா.., இப்போ வரைக்கும் அப்படியே இருக்கீங்களே!!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சரோஜா திரைப்படத்தில் குத்தாட்டம் போட்டு அறிமுகமான நடிகை நிகிதா. இவருக்கு நடிக்க மூன்று ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது அந்த தடையில் இருந்து வெளி வந்து மீண்டும் நடிக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது.

நடிகை நிகிதா:

நடிகை நிகிதா தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர். இவர் வெங்கட் பிரபு இயக்கி வெளியான சரோஜா படத்தில் இடம்பெற்ற கோடான கோடி என்ற குத்துப் பாடலில் குத்தாட்டம் போட்டு பிரபலமானார். அதன் பிறகு தமிழ் பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் கன்னட படங்களில் நடித்து வந்தார். மேலும் அங்கு நடிக்கும் போது உடன் நடித்த நடிகர் தர்ஷன் சிங்குடன் மறைமுக உறவில் இருந்தாக சொல்ல படுகிறது.

இதனால் நடிகர் தர்ஷன் மனைவி கன்னட திரைப்பட சங்கத்தில் புகார் அளித்து இருந்தார். அந்த புகாரை வைத்து கன்னட திரைப்பட சங்கம் நடிகை நிகிதாவுக்கு சுமார் 3 ஆண்டுகள் கன்னட படங்களில் நடிக்க தடை விதித்தது. தற்போது இந்த தடை முடிந்து நிகிதா மீண்டும் சினிமாவிற்குள் நுழைந்துள்ளார். இதனால் இவர் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here