முதல் முதலாக குழந்தைகள் குறித்து மனம் திறந்த நமிதா., அம்மாவாக  பூரித்த தருணம்!!

0
முதல் முதலாக குழந்தைகள் குறித்து மனம் திறந்த நமிதா., அம்மாவாக  பூரித்த தருணம்!!
முதல் முதலாக குழந்தைகள் குறித்து மனம் திறந்த நமிதா., அம்மாவாக  பூரித்த தருணம்!!

இந்திய சினிமாவில் பல மொழி திரைப்படங்களில் முக்கிய நாயகியாக நடித்து வந்தவர் தான் நடிகை நமிதா. இவர் எங்கள் அண்ணா என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார். இதன் பிறகு ஏகப்பட்ட படங்களில் நடித்து வந்த இவர் கொஞ்சமா தாராளமாக கிளாமர் காட்டி ரசிகர்களை கவர்ந்து வந்தார். மேலும் இவர் அவ்வப்போது தன் ரசிகர்களை செல்லமாக இவர் ”மச்சான்ஸ்” என அழைத்து இளசுகளின் இதயத்தில் இடம் பிடித்து வந்தார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்நிலையில் இவர் திருமணம் முடித்து இரட்டை குழந்தைகளுக்குத் தாயாகி தனது பர்சனல் லைபில் பிசியாக இருந்து வருகிறார். இப்படி இருக்கையில் தனியார் சேனல் ஒன்றுக்கு இவர் பேட்டி கொடுத்துள்ளார். அதில் இவரிடம் ஒரு நடிகையாக, அரசியல்வாதியாக இருந்த உங்களுக்கு, அம்மாவான அனுபவம் எப்படி இருக்கிறது என கேட்கப்பட்டுள்ளது.

காதலனுடன் அந்தரங்கமாக இருப்பதை வெளியிட்ட ஸ்ருதி ஹாசன்.., அதிர்ச்சி புகைப்படம் வைரல்!!

அதற்கு அவர், மிகவும் மகிழ்ச்சியாகவும், ஒரு புது வித அனுபவத்தையும் இந்த தாய்மை கொடுத்துள்ளது என கூறியுள்ளார். மேலும் அவரது 2 குழந்தைங்கள குறித்து பேசிய அவர்,தன மூத்த மகன் மகன் மிகவும் துறுதுறு என இருப்பான். அவனுக்கு புத்தங்களில் உள்ள ஓவியங்களை பார்ப்பது பிடித்துளளது எனவும், இரண்டாவது மகன் அமைதியாக ஜாடையில் தன்னை போல் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here