இனி இந்த சீரியலில் இவருக்கு பதில் இவர் தான்.., அதிகாரபூர்வமாக அறிவித்த சீரியல் குழு!!

0
இனி இந்த சீரியலில் இவருக்கு பதில் இவர் தான்.., அதிகாரபூர்வமாக அறிவித்த சீரியல் குழு!!
இனி இந்த சீரியலில் இவருக்கு பதில் இவர் தான்.., அதிகாரபூர்வமாக அறிவித்த சீரியல் குழு!!

தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வருகிறது மாரி சீரியல். இந்த தொடர் டெலிகாஸ்டானதில் இருந்து இன்று வரை டிஆர்பியில் நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறது. இவ்வாறு விறுவிறுப்பாக பொய் கொண்டு இருக்கும் இந்த சீரியல் குறித்து ஒரு முக்கிய தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதாவது இந்த சீரியலில் இதுவரை ஜாஸ்மின் என்ற கேரக்டரில் தீப்தி கபில் நடித்து வந்தார். இவர் இதற்கு முன் செம்பருத்தி சீரியலில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ”மாரி” சீரியலில் இருந்து விலக போவதாக பதிவிட்டிருந்தார். இதை தொடர்ந்து இனி ஜாஸ்மின் கேரக்டரில் இவருக்கு பதிலாக யார் நடிப்பார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது.

நரிக்குறவர் அனுமதி மறுப்பு சர்ச்சை விவகாரம் – விளக்கம் கொடுத்த ரோகிணி தியேட்டர் நிர்வாகம்!!

மேலும் செம்பருத்தி சீரியல், வானத்தை போல , இரட்டை ரோஜா போன்ற பல சீரியல்களில் தரமான வில்லி கேரக்டரில் நடித்து வந்தவர் தான் நடிகை மௌனிகா. இனி இவர்தான் ”மாரி” சீரியலில் ‘ஜாஸ்மின்’ ரோலில் நடிக்க போவதாக தகவல் கிடைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here