கணவர் இறந்த சோகம் பத்தாதுன்னு மீனாவுக்கு இந்த பிரச்சனை வேறயா?? கண்கலங்க வைத்த செய்தி!!

0
கணவர் இறந்த சோகம் பத்தாதுன்னு மீனாவுக்கு இந்த பிரச்சனை வேறயா?? கண்கலங்க வைத்த செய்தி!!
கணவர் இறந்த சோகம் பத்தாதுன்னு மீனாவுக்கு இந்த பிரச்சனை வேறயா??கணவர் இறந்த சோகம் பத்தாதுன்னு மீனாவுக்கு இந்த பிரச்சனை வேறயா?? கண்கலங்க வைத்த செய்தி!! கண்கலங்க வைத்த செய்தி!!

பிரபல நடிகை மீனா இப்பொழுது தான் கணவர் இழந்த சோகத்தில் இருந்து மீண்டு வந்துள்ளார். இப்பொழுது வழக்கம் போல தனது வேலைகளை கவனிக்க ஆரம்பித்து விட்டார். பல ரீல்ஸ், வீடியோக்கள் என வெளியிட ஆரம்பித்து விட்டார் மீனா. மீனாவின் மாற்றத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் நிம்மதியில் இருந்தனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இப்படி இருக்க மீனா குறித்த ஒரு செய்தி பலரையும் அதிர்ச்சியாக வைத்துள்ளது. அதாவது மீனா தனிமையில் வாடுவதை பார்த்து அவரது குடும்பத்தினர் என்ன அவரை மறுமணம் செய்யும்படி கேட்டுள்ளனர். ஆனால் மீனா நோ சொல்லி இருக்கிறார்.

கதறியழும் தனம்., பார்த்து குலுங்கி, குலுங்கி சிரிக்கும் விக்ரமன்! என்ன கணக்குன்னே தெரியலையே?

இந்நிலையில் சோசியல் மீடியாவில் அவர் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டது போல செய்திகள் வைரலாகி வருகிறது. இந்நிலையில் அவரது ரசிகர்கள் பலரும் கோவமடைந்துள்ளனர். அவங்களே இப்போ தான் நார்மல் ஆகி இருக்காங்க இதுல ஏன் இப்படி புரளியை கிளப்புறீங்க என்று கொந்தளித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here