லைவில் டபுள் மீனிங்கில் கேள்வி கேட்ட மர்ம நபர்.., நெத்தியடி பதிலை கொடுத்த மாளவிகா மோகனன்!!!

0
லைவில் டபுள் மீனிங்கில் கேள்வி கேட்ட மர்ம நபர்.., நெத்தியடி பதிலை கொடுத்த மாளவிகா மோகனன்!!!
லைவில் டபுள் மீனிங்கில் கேள்வி கேட்ட மர்ம நபர்.., நெத்தியடி பதிலை கொடுத்த மாளவிகா மோகனன்!!!

இந்திய தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகை மாளவிகா மோகனன். இவர் தமிழில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்திலும், ரஜினி நடித்த பேட்டை திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனைத் தொடர்ந்து தனுஷ் நடித்த மாறன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும், சோசியல் மீடியாவில் தனது வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அதுமட்டுமின்றி லைவில் வந்து ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலும் அளித்தும் வருகிறார். இந்த வகையில் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளித்து வந்த மாளவிகா மோகனனிடம், மர்ம நபர் ஒருவர் இரட்டை அர்த்தங்கள் உடைய ஒரு கேள்வியை எழுப்பி உள்ளார்.

கனவு கோட்டை கட்டும் அட்லீ.., எனக்கு 500 கோடிலா மேட்டரே இல்ல.., வித்தைக்கார ஜாம்பவானின் தெனாவட்டு பேச்சு!!

அதாவது மாளவிகாவை விடை இளம் நடிகர்களுடன் நடிக்கும் போது அவர்கள் உங்களை எப்படி ஹேண்டில் செய்தார் என்று இரட்டை அர்த்தத்தில் கேட்டுள்ளார். அதற்கு நெத்தியடி பதில் கொடுக்கும் விதமாக மாளவிகா மோகன், அவர்கள் என்னை நன்றாக தான் ஹேண்டில் செய்தார்கள் என்று கூறினார். அதைக் கேட்டு அந்த மாதிரி ஒரு நபர் துண்டை காணோம் துணியை காணோம் என்று ஓடிவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here