‘என்ன சித்தரவதை பண்ணாங்க.., அம்மாவை வீட்டை விட்டே துரத்துனாங்க’ – கண்ணீர் விட்டு கதறும் தொகுப்பாளினி!!

0
மீண்டும் என்ட்ரி கொடுக்கும் ஹிட் சீரியல் நடிகை.., அதுவும் அதே சேனலிலா??
மீண்டும் என்ட்ரி கொடுக்கும் ஹிட் சீரியல் நடிகை.., அதுவும் அதே சேனலிலா??

பிரபல சின்னத்திரை நடிகையான மகேஸ்வரி தன் கணவர் வீட்டில் தான் பட்ட கஷ்டத்தை பற்றி கூறியுள்ளார். இதனை கேட்ட ரசிகர்கள் பலரும் வேதனையில் உள்ளனர்.

மகேஸ்வரி

சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்தும் மேலும் பல பல நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியும் வந்தவர் தான் நடிகை மகேஸ்வரி. மேலும் இவர் பல படங்களில் சைடு ரோலிலும் நடித்திருந்தார். விஜய் டிவியில் தாயுமானவர் என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இப்படி சினிமா துறையில் ஓரளவிற்கு பிரபலமாக இருந்த மகேஸ்வரிக்கு தனிப்பட்ட வாழ்க்கையில் பெரிய கஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும். இப்பொழுது கணவரை பிரிந்து தனியாக வாழும் அவர் தன் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களை பற்றி கூறியுள்ளார். அதாவது அவரது அம்மா இவரது வாழ்க்கைக்காக வீட்டை விட்டே வெளியே சென்று விட்டார்களாம்.

அதன் பிறகு நகையை மாமியார் வீட்டில் கொடுத்து அதன் மூலம் சிறு தொகையாக மாதாமாதம் கொடுத்து அனுப்பியுள்ளார் மகேஸ்வரி. கொஞ்ச நாளில் அதுவும் நின்று விட்டதாம். அதன் பிறகு சந்தேகப்பட ஆரம்பித்து விட்டனராம். அவன் கூட பேச கூடாது இவன் கூட பேச கூடாது என்று மிகவும் கஷ்டப்படுத்தியுள்ளனர். மேலும் சினிமாவில் நடிக்கவே கூடாது என்றும் சொல்லி விட்டார்களாம். இதனால் தான் கணவரை விட்டு புரிந்துள்ளார் மகேஸ்வரி. இந்த செய்தி பலரையும் வருத்தத்திற்கு ஆளாக்கியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here