நடிகை கார்த்திகா 29 வது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடினார் – நடிகை அம்பிகா கலந்து கொண்டார்!!!

0
நடிகை கார்த்திகா 29 வது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடினார் - நடிகை அம்பிகா கலந்து கொண்டார்!!!
நடிகை கார்த்திகா 29 வது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடினார் - நடிகை அம்பிகா கலந்து கொண்டார்!!!

கோ படத்தின் கதையனாகியன நடிகை கார்த்திகா தனது 29வது பிறந்தநாளை நேற்று தன் குடும்பத்துடன் சந்தோசமாக கொண்டாடினார். அவர் பிறந்தநாளில் எடுக்கப்பட்ட போட்டோக்களை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டார்.அவரது பிறந்தநாளுக்கு ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

29வது பிறந்தநாளை கொண்டாடிய கார்த்திகா…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ராதிகாவின் மகள் கார்த்திகா, அவர் கடந்த 2009 ஆம் ஆண்டு ஜோஷ் என்னும் தெலுங்கு படம் மூலம் அறிமுகமானர், அதன் பின் 2010 ஆம் ஆண்டு நடிகர் ஜீவாவுடன் கோ என்னும் திரைப்படத்தில் தமிழில் அறிமுகமானார், அந்த படத்தை கே.வி. ஆனந்த் இயக்கினார். அந்த படம் நல்ல ஹிட்டானது அதனால் அவருக்கு நல்ல வரவேற்பும் பெற்றார். ஒரு நடிகையின் மகள் என்பதால் கார்த்திகாவுக்கு தமிழ் சினிமாத்துறையில் நல்ல எதிர்பார்ப்புகளுடன் ரசிகர்களும் மக்களும் மிகவும் ஆர்வத்துடன் இருந்தனர். நடிகை கார்த்திகா அன்னக்கொடி, புறம்போக்கு என்கிற பொதுவுடைமை மற்றும் வா டீல் ஆகிய தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார்.ஜூன் 27 ஆம் தேதி தனது 29வது பிறந்தநாளை கார்த்திகா கொண்டாடியுள்ளார். அவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகையும் பெரியம்மாவுமான அம்பிகாவும் கலந்து கொண்டார்.

29வது பிறந்தநாளை கொண்டாடிய கார்த்திகா...
29வது பிறந்தநாளை கொண்டாடிய கார்த்திகா…

தன் பிறந்தநாளை அம்மா ராதிகா பெரியம்மா அம்பிகா மற்றும் தங்கை மற்றும் குடும்பத்தாருடன் இணைதந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ள்ளர். பிறந்தநாள் அன்று எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவீட்டுள்ளார், பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அம்பிகாவும் ராதிகாவும் மாறிமாறி முத்தமழையை கார்த்திகாவுக்கு அளித்தனர். முத்தம் கொடுத்த விடியோவும் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். கார்த்திகாவின் பிறந்தநாளுக்கு அவரது ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். தனக்கு வலது தெரிவித்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றியையும் கார்த்திகை சமூகவலைத்தளத்தில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here