நடிகை ஜோதிகாவின் நாத்தனாரும், சூர்யா மற்றும் கார்த்தியின் தங்கையுமான பிருந்தாவின் புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகி பலரால் பகிரப்பட்டு வருகிறது.
வைரல் போட்டோ :
தமிழ் சினிமாவில், நடிப்பு துறையில் கொடி கட்டி பறக்கும் ஒரு குடும்பம் என்றால் சிவக்குமார் குடும்பம் தான். இவரின் இரண்டு மகன்களான கார்த்தி மற்றும் சூர்யா இருவரும் தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களாக வலம் வருகிறார்கள். இதே போல் இவரது மூத்த மருமகள் ஜோதிகா, தற்போதும் பல படங்களில் நடித்து வருகிறார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த நிலையில், சிவகுமாருக்கு பிருந்தா என்ற ஒரு மகள் இருப்பது அனைவருக்கும் தெரியும். ஆர்ட்டிஸ்ட் கலையில் கைதேர்ந்த இவர் இந்த துறையில் பல பரிசுகளையும் பெற்றுள்ளார். இது மட்டும் இல்லாமல் முறைப்படி சங்கீதம் கற்றுள்ள இவர், ஒரு சிறந்த பாடகியாகவும் வலம் வருகிறார். பிருந்தாவுக்கு கடந்த 2005ஆம் பிரபல கிரானைட் தொழிலதிபருடன் திருமணம் நடைபெற்றது.
ஐயோ., பாரதி கண்ணம்மா நடிகருக்கு என்ன ஆச்சு? உடம்பு முழுக்க இப்படி இருக்கு! பகீர் போட்டோ!!
இந்த நிலையில், தனது ஒரே சொந்த நாத்தனாரான, பிருந்தாவுடன் இணைந்த ஜோதிகா எடுத்துக் கொண்ட புகைப்படம், சோசியல் மீடியாவில் வெளியாகி பலரால் பகிரப்பட்டு வருகிறது. இருவரும் செம க்ளோஸ் ஆக இருக்கும் அந்த புகைப்படத்தை பார்த்த பலரும், ரெண்டு பேரும் அக்கா, தங்கச்சி மாதிரி இருக்கீங்க என கமெண்ட் செய்து வருகின்றனர். அந்த வைரல் புகைப்படம் இதோ..