விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லியாக நடித்து புகழின் உச்சிக்கு சென்றவர்தான் பரீனா ஆசாத். இவர் சீரியலில் மட்டும் இல்லாமல் யூடியூப், இன்ஸ்டாகிராம், என சமூக வலைத்தளத்தி மக்களின் செல்வாக்கை பெற்றவர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இவர் அவ்வப்போது விதவிதமாக கண்கவரும் உடைகளை அணிந்து போட்டோ ஷூட்எடுப்பதும், அதை தன் ரசிகர்களுக்காக இணையத்தில் ஷேர் செய்வதுமாக இருந்து வருகிறார். இந்த நிலையில் இவரை ரசிகர்களுக்கு அடையாளப்படுத்தி கொடுத்து மீடியாவில் இவருக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்றுத்தந்த ”பாரதி கண்ணம்மா” சீரியல் தற்போது இறுதி அத்தியாயத்தை எட்டியுள்ளது.
ஒவ்வொரு ஊழியருக்கு 6 கோடி ரூபாய் போனஸ்.., அதிரடி காட்டிய பிரபல நிறுவனம்!!!
இதனால் இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த சீரியலின் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வீடியோவாக வெளியிட்டுள்ளார். ”மேலும் அதில் டாடா சொல்றதுக்கு முன்னாடி பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து இதுவரை யாரும் பார்க்காத புகைப்படங்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram