ச்சா.., அன்னைக்கு கல்யாணமே பன்னிருக்க கூடாது.., கனா காணும் காலங்கள் சீரியல் நடிகை தீபிகா குமுறல்!!

0
ச்சா.., அன்னைக்கு கல்யாணமே பன்னிருக்க கூடாது.., கனா காணும் காலங்கள் சீரியல் நடிகை தீபிகா குமுறல்!!
ச்சா.., அன்னைக்கு கல்யாணமே பன்னிருக்க கூடாது.., கனா காணும் காலங்கள் சீரியல் நடிகை தீபிகா குமுறல்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியல் மக்களுக்கு பேவரைட் லிஸ்ட்களில் ஒன்றாக இருந்து வருகிறது. தற்போது இந்த சீரியலின் இரண்டாம் பாகம் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடர் மூலம் பிரபலமானவர் தான் நடிகை தீபிகா. இவர் சமீபத்தில் அதே வெப் தொடரில் நடிக்கும் ராஜா வெற்றி பிரபு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இவர்களின் கல்யாணத்திற்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கல்யாணத்திற்கு பின்னர் முதன் முதலாக ஜோடியாக இன்ஸ்டாகிராம் Liveக்கு வந்தனர். அப்போது அவர், நாங்கள் கல்யாணம் வைத்திருந்த இடத்திற்கு அருகில் நேற்று அஜித் குமார் வந்திருந்தார். ஆனால் எங்களால் அவரை பார்க்க முடியாமல் போகிவிட்டது.

ச்சீ.., என்னது இப்படி எல்லையை மீறுறீங்க கிரண்.., படபடக்க வைக்கும் கிளாமர் கிளிக்ஸ்!!

எனக்கு பொதுவாக அஜித் குமார் என்றால் அவ்வளவு பிடிக்கும். இப்படி இவர் அங்கே வருவார் என்று தெரிந்திருந்தால் எனது கல்யாணத்தை ஒரு நாள் முன்னாடி வைத்திருப்பேன். மேலும் அவருடன் போட்டோ எடுக்க முடியாமல் போனது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என்று தீபிகா கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here