பாண்டியன் ஸ்டோர்ஸ் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான சித்ரா தற்போது தற்கொலை செய்தது கொண்டது பலரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் அவரது வருங்கால கணவரான ஹேமந்த் பற்றிய பல திடுக்கிடும் தகவலை சீரியல் நடிகை ரேகா நாயர் கூறியுள்ளார்.
சித்ரா கொலை மர்மம்??
சின்னத்திரை நடிகையான சித்ரா மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமானவர். இவருக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்து வந்தது. இந்நிலையில் அவர் தற்கொலை செய்துகொண்டது பலரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது. இது கொலையா?? தற்கொலையா?? என்ற சந்தேகம் நாளுக்கு நாள் வலுத்துக்கொண்டே தான் போகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ஏனெனில் அவரது வருங்கால கணவருடன் இருக்கும்போது தான் அவர் தூக்கு மாட்டி இறந்துள்ளார். மேலும் அவரது கன்னத்திலும் பல காயங்கள் ஏற்பட்டுள்ளது. குளிக்க போகிறேன் என்று சொல்லிவிட்டு போனவர் எப்படி தற்கொலை செய்துகொள்வார். அதுவும் மிகவும் தைரியமான பெண் என்று பலரும் அவரை கூறியுள்ளனர்.
இந்நிலையில் அவர் அப்படி செய்திருப்பாரா?? இல்லை இது திட்டமிட்ட கொலையா?? என்று போலீசார் தீவிரமாக விசாரித்தும் வருகின்றனர். இந்நிலையில் ஹேமந்த் பற்றி பல தகவல்கள் தற்போது வெளியாகி வருகிறது. அதாவது அவர் நல்லவரே கிடையாது என்றும் பொம்பள பொருக்கி என்றும் பலரும் கூறி வருகின்றனர்.
சூர்யா தேவி கூட இதனை பற்றி வீடியோ வெளியிட்டிருந்தார். இந்நிலையில் சீரியல் நடிகையும் சித்ராவின் தோழியும் ஆன ரேகா நாயர் கூறியுள்ளார். அவர் நல்லவரே கிடையாதாம். pub க்கு போகாத நாளே கிடையாதாம். பழகாத பெண்களே கிடையாது. சித்ரா தவறான ஒருவரை தேர்வு செய்து விட்டார். நான் எவ்வளவு முறையோ அவரிடம் இதை பற்றி சொன்னேன்.
மேலும் அவருக்கு தெரிந்தவர் மூலமும் தகவலை கொடுத்தேன். ஆனால் அதற்குள் இப்படி ஆகிவிட்டது. என்று கூறி வீடியோ வெளியிட்டுள்ளார். இதனால் தனக்கு என்ன பிரச்சனை வந்தாலும் பரவாயில்லை என்றும் கூறியுள்ளார். இதனை கேட்ட சித்ராவின் ரசிகர்கள் பலரும் ஷாக் ஆகியுள்ளனர். மேலும் ஹேமந்த் மீதும் கொலைகாண்டில் உள்ளனர்.